Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

பலாத்காரமாக யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பித்து அதன் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை இராணுவ தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை மையமாக வைத்து யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் படைத்தரப்பால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் அது கூறுகிறது. இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தில் வருகைதரு நிலை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு படைத்தரப்பால் அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் அந்த இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்பிலுள்ள மாணவர்களை விடுதலை செய்யக் கூடாது என்ற விடயத்தில் பாதுகாப்பு அமைச்சின் பலம் பொருந்திய நபர் ஒருவரே பின்னணியில் உள்ளார். எனவே தற்போது எழுந்துள்ள இந்த நிலைக்கும் யார் பொறுப்புதாரி என்பது எவருக்கும் தெரியாத ஒரு விடயமல்லவென்றும் அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.

அதிகம் பார்க்கப்பட்டவை